நுட்பப் பிழையவள்(1)

1 இரவு மணி பதினொன்றிலிருந்து பனிரெண்டிற்குள் இருக்கலாம். அலட்சியமாய் ஸ்டீரிங் வீலை திருப்பியப்பொழுது அப்படிதான் அது காட்டியது அவளுக்கு. அந்த சாலையின் மயான அமைதிக்கு சவால் விடுவதுபோல் இருந்தது அவளது மனம். அந்த மோனநிலையை கலைப்பதுபோல் ஒலித்து அவள் கவனத்தை சிதற வைத்தது அவளது ஃபோன். யாரென்றுப் பார்த்தாள்… அழைப்பது "அபி" என்று காட்டிடவும் காதிலிருந்த ப்ளூ டூத்தை உயிர்ப்பித்தாள். "எங்க இருக்க நீ இப்போ??" என்று காரம் குறையாமல் வந்தது அப்பக்கத்தின் குரல். "…." "வாய [...]

மென்சாரலில் நின்வண்ணமோ..!?(15)- FINAL

சாரலின் இறுதி அத்தியாயம் இங்கே... எபி கொஞ்சம் நீளமாகிட்டதால 5 பார்ட்டா வந்துருக்கு... 💙 Happie reading makkale!! 💌 சாரல்-15 FINAL 💌